அரச விடுமுறை நாளில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச விடுமுறை நாளில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.