பூமியை நோக்கி 50,000 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்த 4 விண்கற்கள் தொடர்பாக நாசா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த கற்கள் நான்கும் , பூமியை தாக்காது என்றும். இவை பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லும் என்றும் நாசா அறிவித்து இருந்தது.

பூமியை நோக்கி 50,000 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்த 4 விண்கற்கள் தொடர்பாக நாசா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த கற்கள் நான்கும் , பூமியை தாக்காது என்றும். இவை பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லும் என்றும் நாசா அறிவித்து இருந்தது.