புலம்பெயர் தேசமொன்றில் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு உயிர் மீண்ட நிலையில் மற்றுமொரு நோய்த்தாக்கத்தால் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த யாழ்ப்பாணம் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் (வயது 37 ) என்பவரே கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தவராவார்.