எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் தொடருந்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் தொடருந்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.