கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் வருபவர்களுக்கு இன்று முதல் பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் வருபவர்களுக்கு இன்று முதல் பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.