யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இருவர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் எடுப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இருவர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் எடுப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.