இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள் இலங்கையில்152 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று! April 3, 2020 Facebook WhatsApp Viber இன்றும் கொரோனா நோயாளியொருவர் கண்டறியப்பட்டுள்ளார்.நாட்டின் கொரொனா நோயாளர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, குணமடைந்து வீடு சென்றவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இதுவேலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.