இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஒன்றரை மாத குழந்தை பாதிக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் பதிவாகி உள்ளது.

அந்த இருவர்களில் ஒன்றரை மாத குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இதற்கு முன்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படைச் சிப்பாயின் ஒன்றரை மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.