நாளைய தினம் தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் தொடரூந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் தொடரூந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.