யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாளை தொடக்கம் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் யாழ்.மாநகருக்குள் வியாபார நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மேற்கொள்வதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்.மாநகரசபை, சுகாதாரப் பிரிவினர், பொலிஸாரின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.