நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தமது வீசாக்களை நீடித்துக் கொள்ளும் இணையம் மூலமான விண்ணப்பங்கள் எதிர்வரும் 11ஆம் திகதியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தமது வீசாக்களை நீடித்துக் கொள்ளும் இணையம் மூலமான விண்ணப்பங்கள் எதிர்வரும் 11ஆம் திகதியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.