தற்போதைய நிலைமை காரணமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை நாளை முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் இதன்படி நாளை முதல் வழங்கப்படவுள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை நாளை முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் இதன்படி நாளை முதல் வழங்கப்படவுள்ளது.