இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 03 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 03 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.