இலங்கையில் 15 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 15 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.