மாத்தறை மாவட்டத்தில் நடந்த திருமணமொன்றை தொடர்ந்து, தமது திருமணச் செலவிற்காக வைத்திருந்த பணத்தை வறிய மக்களிற்கு உணவுப் பொருட்கள் வழங்க செலவிட்டுள்ளனர்.மாலிம்பத பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் நடந்த திருமணமொன்றை தொடர்ந்து, தமது திருமணச் செலவிற்காக வைத்திருந்த பணத்தை வறிய மக்களிற்கு உணவுப் பொருட்கள் வழங்க செலவிட்டுள்ளனர்.மாலிம்பத பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.