கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வைரஸ் தொற்றினால் தாக்கப்பட்டவர்கள் தொடர்பு பேணிய நபர்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் கடந்த ஒரு மாத காலமாக தகவல்களை கோரியிருந்த போதிலும் இதுவரையில் தகவல்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
