கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.