இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.