இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை)) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை)) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.