இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவது இன்று (23) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும்.
2020 O/L பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துவது பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
