நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 11,700 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 11,700 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.