யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (07) முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (07) முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது.