அழுத்கம பிரதேசத்தில் நிகழ்வு மண்டபம் ஒன்றின் 35 ஊழியர்களுக்கு மேற்கொண்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அழுத்கம பிரதேசத்தில் நிகழ்வு மண்டபம் ஒன்றின் 35 ஊழியர்களுக்கு மேற்கொண்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.