யாழ்.பருத்துறை கடலில் இருந்து மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பருத்துறை கடற்பகுதியில் கடற்பகுதியில் குறித்த சடலம் இன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளது.
பருத்தித்துறையை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்