இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 335ஆக உயர்ந்துள்ளது.
இதில் நால்வர் ஏற்கனவே அபாய வலயமாக கருதப்படும் கொழும்பு – 12 பண்டரநாயக்க மாவத்தையில் வசிப்பவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 105ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.