தேசிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் பல பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.ராஜாங்க அமைச்சின் அறிக்கை ஒன்றின்படி விசாரணைப்பிரிவின் 6 பணியாளர்களும், இரண்டு சாரதிகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் பல பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.ராஜாங்க அமைச்சின் அறிக்கை ஒன்றின்படி விசாரணைப்பிரிவின் 6 பணியாளர்களும், இரண்டு சாரதிகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.