கொரோனா வைரஸ் தொற்றால் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மட்டக்குளி, கொம்பனி தெரு பகுதிகளில் இரண்டு சிகிச்சை மையங்களில் சிகிச்சையில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவர் சில நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுமிருந்தார்.