தியாகி திலீபனின் நினைவிடத்தில் போரில் உயிரிழந்த தனது மகனை அஞ்சலிக்க முயன்ற மூதாட்டியொருவரை பொலிசாரும், இராணுவத்தினரும் துருவிதுருவி விசாரணை செய்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றது.
தியாகி திலீபனின் நினைவிடத்தில் போரில் உயிரிழந்த தனது மகனை அஞ்சலிக்க முயன்ற மூதாட்டியொருவரை பொலிசாரும், இராணுவத்தினரும் துருவிதுருவி விசாரணை செய்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றது.