இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய விளையாட்டு மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய விளையாட்டு மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.