இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,929 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 510 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,929 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 510 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.