யாழ்.வடமராட்சி முள்ளிப் பகுதியில் வீதி திருத்த பணிகளின்போது ரோலர் வாகனத்தின் சக்கரத்திற்குள் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்.வடமராட்சி முள்ளிப் பகுதியில் வீதி திருத்த பணிகளின்போது ரோலர் வாகனத்தின் சக்கரத்திற்குள் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.