வவுனியாவில் உத்தரவை மீறி திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன கடுமையாக எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் உத்தரவை மீறி திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன கடுமையாக எச்சரித்துள்ளார்.