யாழ்.தென்மராட்சி – கச்சாய் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

யாழ்.தென்மராட்சி – கச்சாய் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.