ஒரு நாள் சேவை முறையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும்படி ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை முறையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும்படி ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.