யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரெனச் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி நேற்று உயிரிழந்தார்.
