மினுவாங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிசாலை உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவருடைய மகன் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
மினுவாங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிசாலை உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவருடைய மகன் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.