தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அவர் உயிரிழந்ததாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அவர் உயிரிழந்ததாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.