கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரொனா தொற்றினால் நேற்று (13) உயிரிழந்துள்ளார்.
கடந்தவாரம் புஸ்பராணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.இவர்களது 3 பெண் பிள்ளைகளும் வீட்டில் சுய தனிமைப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரொனா தொற்றினால் நேற்று (13) உயிரிழந்துள்ளார்.