இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 90 வயது பாட்டி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் முருகன் கோயில் மண்டபத்தில் வாழும் ஒருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 90 வயது பாட்டி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் முருகன் கோயில் மண்டபத்தில் வாழும் ஒருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.