யாழ்.அரியாலை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை வெளியிடாமல் மறைந்திருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
யாழ்.அரியாலை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை வெளியிடாமல் மறைந்திருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.