அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.