யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணய விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும், தரமான பொருட்கள், பதுக்கல் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும் பாவனையாளர் அதிகாரசபை சோதனை நடாத்தியுள்ளனர்.

இதேவேளை பல வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
