நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலவத்தை தோட்டத்தில் நேற்று(8) இரவு இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலவத்தை தோட்டத்தில் நேற்று(8) இரவு இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.