2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கிறது. இன்று முதல் 17 ஆம் திகதி வரை வாக்களிப்பு இடம்பெறும்.அதன்படி, இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் வாக்களிக்கவுள்ளனர். காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.


2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கிறது. இன்று முதல் 17 ஆம் திகதி வரை வாக்களிப்பு இடம்பெறும்.அதன்படி, இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் வாக்களிக்கவுள்ளனர். காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.