யாழ் – பருத்தித்துறை வீதியின் வல்லைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பட்டா ரக வாகனம் ஒன்று நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் – பருத்தித்துறை வீதியின் வல்லைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பட்டா ரக வாகனம் ஒன்று நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.