இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அடிப்படை பணத்தினை வங்கிகளில் பேண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த செயற்றிட்ட நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அடிப்படை பணத்தினை வங்கிகளில் பேண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த செயற்றிட்ட நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.