பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.