சீனாவில் 56 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா முடிவுக்கு வந்து விட்டதென கருதப்பட்ட நிலையில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



சீனாவில் 56 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா முடிவுக்கு வந்து விட்டதென கருதப்பட்ட நிலையில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.