மாணவர்கள் போகவிடாமல் தடுத்த ஆசிரியர் பகவான் இப்போது எப்படியிருக்கிறார்?
'சாட்டை' திரைப்படத்தில் கற்பனையில் உருவான முன்மாதிரி ஆசிரியரை நம் கண்முன் கொண்டுவந்தவர், பகவான். இவர் பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளியகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலானார். அப்போது, மாணவர்கள் கண்ணீரோடு...
இந்த விசித்திரமான உயிரினத்தின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு? அமெரிக்காவே அறியாத பரமரகசியம்!!
நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம்.
அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும், பூமியிலுள்ள எந்த ஒரு...
மனைவியின் தலையை வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற கொடூரக் கணவன்……!!
இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa...
இனி தகாத உறவு வைத்துக் கொண்டால் குற்றம் இல்லை….!! உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு…..!!
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ஐ நீக்கி, திருமண பந்தத்திற்கு பின்னர் தகாத உறவு வைத்துக்கொள்வது குற்றமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.திருமணத்திற்கு பின்னர் தகாத உறவில் ஈடுபட்டால், ஆண்களுக்கு மட்டுமே 5...
உயிர்த் தியாகம் செய்த இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி…!!
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் உத்தரகாண்டைச் சேர்ந்த...
ஐ.பி.எல் 2018: புனேக்கு படையெடுக்கும் சென்னை ரசிகர்கள் !!
சென்னை சுப்பர் கிங்ஸ் பங்குபற்றும் ஐ.பி.எல். போட்டியை பார்வையிடுவதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே நோக்கி படையெடுத்துள்ளனர்.இந்தியாவில் 10 ஆவது தடவையாக இடம்பெற்றுவரும் ஐ.பி.எல். போட்டியில்...
ஆங்கிலத்தில் சரமாரியாக கதைத்து பட்டையைக் கிளப்பும் பாட்டி..!! தென்னிந்தியாவில் நடந்த சுவாரஷ்யம்..!
தற்போதுள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலத்தில் கதைத்தால் மட்டும் தான் பெருமை என்றும், தமிழில் கதைத்தால் அது அவமானம் என்று நினைத்து வருகின்றனர்.அதனால் தங்களது குழந்தைகளைக் கூட ஆங்கிலம் வாயிலான பள்ளியில் சேர்த்து படிக்க...
விமான நிலையத்தில் காதலியை பெரும் படையுடன் வரவேற்ற காதலன்!! ( இணையத்தில் வைரலாகும் காணொளி…)
பெரும்பான்மையான வீடுகளில் பெண்களின் திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்போட நினைப்பதில்லை.இருப்பினும், சில பெண்கள் தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்துகொள்வான் என காத்திருப்பதை காண்கிறோம்.ஒரு சில காதல்கள் குறிப்பிட்ட சில லட்சியங்களுக்காக...
மூட நம்பிக்கையின் உச்சம்… சிறுவனின் தலையை வெட்டி ஊர்வலம்…! ! ராஜஸ்தானில் நடந்த கொடுமை…!!
இந்தியாவில் தற்போதெல்லாம் அளவுக்கதிகமான மூடநம்பிக்கையினால் மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.பணம் ஒன்றே தற்போது எல்லோரது குறிக்கோளாக இருந்து வருகிறது. இங்கு 9 வயது சிறுவன் ஒருவனின் தலையை வெட்டி...
குழந்தைக்கு பெயர் வைப்பதில் கணவன்- மனைவிக்குள் தகராறு!! நீதிமன்றம் வரை சென்ற வழக்கு!!
கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி, குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் கணவன் - மனைவியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் கணவன் மனைவி...
பகலில் பள்ளிக்கூடம் சென்று மாலையில் தொழிலதிபராகி அசத்தும் 14 வயது பாடசாலை மாணவன்..!!
பள்ளியில் படித்துக் கொண்டே சொந்தமாக தொழில் தொடங்கி கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டி சாதித்துள்ளார் 14 வயதான பொன் வெங்கடாஜலபதி.திருப்பூரின் காங்கேயத்தை சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து- ஜெயலெட்சுமி, இவர்களது மகன்...
இப்படியும் நடக்கும் அக்கிரமங்கள்… தோற்றுப் போன சூதாட்டம்…! மனைவியை கூட்டுப் பலாத்காரம் செய்த நண்பர்கள்…! கணவனே அனுமதித்த கொடூரம்.!
கட்டிய மனைவியை வைத்து சூதாடி உள்ளார் புருஷன்.. கடைசியில் சூதாட்டத்தில் தோற்றுப் போனதால், மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை இடம்பெற்றுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ஜகான்பூரில் வசித்து வந்துள்ளனர் ஒரு தம்பதி. இதில் கணவனுக்கு...
ரயில் வடிவில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறை…!! தினமும் பாடசாலைக்குச் செல்ல அடம்பிடிக்கும் சிறுவர்கள்..!!
மதுரையில் செயல்படும் பாடசலை ஒன்று, ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது மதுரா கல்லுரி மேல்நிலைப்பாடசாலை.இதே வளாகத்திற்குள், அரசு...
ஊரடங்கு உத்தரவையும் மீறி இந்துப் பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் முச்சக்கரவண்டி ஓட்டுநர்! குவியும் பாராட்டுக்கள்…!
அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் முச்சக்கரவண்டி ஓட்டுனரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு...
கண் மருத்துவத்தில் சாதனை படைத்த தமிழனுக்கு கூகுள் வழங்கிய கௌரவம்!
கண் மருத்துவத்தில் உலகளாவிய சாதனை படைத்த தமிழர் டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற டாக்டர் ஜி. வெங்கடசாமி (Dr.G. Venkatasamy) அவர்களின் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த நாளை முன்னிட்டு டூடுள்...