பண்டைய தமிழ் இராசதானி அமைந்திருந்த கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மன்னித்தலை சிவன் திருக்கோவிலை சரிவர பராமரிக்காததால் தற்போது கவலைதரும் நிலையில் உள்ளது.எனவே, அங்கு சிவனை தரிசிக்கவரும் மக்கள் கோவிலின் நிலையை கண்டு மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர்.